சிபிஎம் தலைமையில்

img

விவசாயிகளை ஏமாற்றி நான்கு வழிச்சாலையா? பணி ஒப்பந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு சிபிஎம் தலைமையில் விவசாயிகள் போராட்டம்....

சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு விழுப்புரம் முதல் புதுச்சேரி....

img

பட்டா வழங்கக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எட மலைப் பட்டிபுதூர், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், பிராட்டியூர், செட்டியப்பட்டி, சொக்க லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

img

குடிநீர் வழங்கக் கோரி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தை சிபிஎம் தலைமையில் மக்கள் முற்றுகை

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 1ஆவது வார்டு பம்பிங் ஸ்டே ஷன் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கேட்டு, மாநகராட்சி ஆணையர் அலு வலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

img

மாவடிக்குளத்தை சுத்தப்படுத்தக் கோரி சிபிஎம் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி 31, 32-வது வார்டு பகுதியில் 150 ஏக்கர் பரப்பள வில் மாவடிக்குளம் உள்ளது.

;